பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு காத்தது சூரனின் நாக்கு! குந்திதேவி! என்றுகுந்திரோஜன்-தத்துப் புத்திரிக்கு-ஒரு புதுப்பெயர் கொடுத்தான்; பிருதை எனும்பழைய பெயரைபிருதையின் நாக்கிலிருந்தே பெயர்த்து எடுத்தான்! குந்தி-கோதகன்ற, 餐 குணத்திலும் மனத்திலும்முந்தி நின்றாள்; (1-பக்83-88 குந்திதேவிக்கு-ஒரு கொழுநனைத் தேடகுந்திபோஜன்குறித்தான் தேதி, சுயம்வரம நடததசுற்றுவட்டாரத்துவேந்தர்களுக்குவிடுத்தான் சேதி! ੰ மலர்மாலையை ஏந்தியபடி... மைய மண்டபத்தில்-குந்தி பையப் புகுந்தாள்; அங்கு-வெள்ளிப் பூண்டு நிறத்துப் பாண்டுவும் வந்திருந்தான்; குந்தியின் பாாவைப பறவைபறந்து சென்று- மெல்லப் பாண்டுமேல் போயமர...