பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பிடித்திருந்தது. நற் பணபு-அவளை பற்றுக் கோடாய்ப் பிடித்திருந்தது! பீஷ்மன்பெண்ணின் அண்ணனிடம்பெண் கேட்டான்; பெண்ணின் அண்ணன்iஷ்மனிடம்பொன் கேட்டான்! பாண்டுவின் கைத்தலம் பற்றினாள் மாத்திரி; நல்ல செய்யுள் கையுள்-சேரும் செம்பொருள் மாதிரி! (1-பக்.99-100) இதுவும் சிறப்பான அறிமுகம்; திருமணத்துடனும் சுருக்கமான அறிமுகமும் கூட. வரதட்சினைக்கு எதிரான செயலை இங்குக் காண்கின்றோம். இது பரிசம் போடும் வழக்கம். 16. துருவாசர். இவரது அறிமுகமும் இன்றியமையாதது. இந்த கோபமா முனிவர் அருளிய மந்திரத்தால்தான் பாண்டு வம்சம் தழைத்துப் பார்புகழும் பரவசம் அடைந்தது. இவர்பற்றிய அறிமுகம் இதோ: சந்தமும் சினம் என்னும் துர்வாசம் வீசும் துர்வாசர்! துவராடை புனைந்த ੰ621ੰ ! எழுதாக் கிளவியை 7 குந்தி போஜனுக்கு ஓராண்டு காலம் அதிதியாக வந்தவர்.