பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv குறித்துப் பேசுகிறது. தொடர்ந்து வரும் இயல்களில் முறையே கிருட்டிணன் தூது, கவிஞர் வாலியின் கிருட்டின பக்தி, உண்மைகளும் படிப்பினைகளும், கீதையின் சாரத்தின் சாரம் ஆகியவற்றை ஆசிரியர் விளக்குகிறார். முடிவுரையில் இந்த ஆய்வின் முடிவுகளைத் தொகுத்துரைக்கிறார் ஆசிரியர். 'கவிஞர் வரவியின் புதுக்கவிதையில் அமைத்த பாண்டவர் ஆம? பொதுமக்களின் செத்தாக அமைந்துவிட்டது. புலவர் கட்கும் எட்டும் போக்கிலும் அமைத்துள்ளது. இதனை இவ்வுலகுக்கு வழங்கி உபகாத்த கவிஞர் வரவி தமிழ் விபரசர் என்று கருதும் அளவுக்கு உபந்துவிடுகின்றார் தமிழ் நெஞ்சங்களில் தலையான இடத்தைப் டெத்துத் திகழ்பவருமாகின்றன என்பது நூலாசிரியர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் கண்ட முடிபு, கொண்ட துணிபு. இத்தகு இனிய நூலைப் படைத்த பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் அவர்களுக்கு நமது பாராட்டுகள். தமிழ் உலகம் இந்நூலை நன்கு வரவேற்கும் என நம்புகிறேன். வ. ஜெயதேவன்