பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 物 ** பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அவள் அகோரத்தின்அகாரம், அவவளவுណា! ஒரு பொருப்பைபெண்ணாக்கியது போல்உரம்; நெருப்பைநீராட்டியது போல் நிறம்! அவள் மனத்திற்குமிகமிகப் பிடித்தது. மறம், அவளைக் கண்டால்ஆறு கல் துரம்அப்பால் நிற்கும் அறம்! அண்ணன் அளித்தஅன்பு மாலையாய்-அன்றாடம் ஓர் என்பு மாலையைஏற்றிருப்பாள் தங்கை; ஈர இறைச்சியைஎதிரில் கண்டால்-இளம் கன்றுகள் போல் குதிக்கும்குன்றுகள் போன்ற கொங்கை ! இடிம்பி தான்இடிம்பனுக்கு இடக்கரம்; வலக்கரம்! அவள்