பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தான் நினைப்பதே அறம், தான் நடப்பதே தடம்; தான் வகுப்பதே நெறி தான் உரைப்பதே சரி; என-ஒரரசு எண்ணுவா னாயின்... நாளாவட்டத்தில்-அந்த நாட்டரசன் நடைசாயும; மன்பதையின் மனத்தில்மன்னனுக்கிருந்த எடை சாயும்; கொற்றவன் ஆசனத்துக்கொற்றக் குடைசாயும்; கொற்றக் குடை சாய்ந்தால்கொற்றமும் குடைசாயும்! 需够微够豪够郊略始密终a喀心感多牵*空啤莎娜*萨除姆础咖够 உங்கள் அரசுக்கு-உயரிய திங்கள் அரசுக்குநிகழக் கூடாது என்றுதான்வந்தேன் தூது; ஏழை அந்தணன் சொல்அம்பலம் ஏறுமாயின்அடியேன் ஆனந்தம்அளவிலடங்காது! 'ஒன்று சொல்வேன்; உள்ளத்தில் வைப்பீர்! உரிய பங்கைஉதிஷ்டிரன் உங்களிடம்.