பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ழ்வின் நிலையாமையை விள்க்கு நெடுந்தவம்- r இயற்றுமாறு அவர் நெஞ்சை இளக்கு! (I-பக். 325) என்று சொல்லி அனுப்புகின்றான். அங்ங்னமே சஞ்சயனும் பாண்டவர்களிடம் சென்று தருமனைத் தனியே இட்டுச் சென்று, அவன் சிந்தையைத் தனது சொல்லேரால் உழுதான்! மழலைப் பருவத்தில்மனிதன் மண் தின்கிறான்; முதுமைப் பருவத்தில்மனிதனை மண் தின்கிறது! இந்த ஞானமெல்லாம்-எடுத்து இயம்பினாலும்-துரியனுக்கு ஏறாது மண்டையில்; அவனதுஎண்ணம் பூராவும் சண்டையில்! நாளை போர் வந்தால்-தருமா! நீதான் வெல்வாய், 蝶游蜘*够常争珍暖蜘卷●参骏s参竣幽咳姆象姆哆爱条 வயதில் சதம்; ஆனால்விளக்கு எதுவாழ்வில் சதம்? ஆதலால் நீ-துரியனை ஆளவிடு; அவனை மண்ணுலக மாயையில் சிக்கிឃ្លាព្រៃ !