பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பவத்தைப் போக்கும் சிவத்தை; கொன்றைமலர் சூடும்ஒன்றை, நன்றுக்கெல்லாம் நன்றானநன்றை, நீலத்தை _ நீள்மிடற்றில் ஏற்றமூலததை; நீரை நீறை உச்சியில் உடம்பில்- 哆 泌=铃 海 உவந்து அணியும்-அறத்தின் வேரை; வினை வேதனை நீக்கும் வேதனை, காசிவிசுவ நாதனை. سس 10 தெருவில் நின்றுதரிசித்தது (ஊர்); (1-பக். 275-76) () பிறிதோர் இடத்தில் தாயும் சேய்களும் இந்தச் சிவத்தைப் பூசிக்கும் செய்தியை வாலியார் வரைவது: எருதுமேல் எழுந்தருளும்ஏகனை; அநேகனை; மாதொருபாகனை; பினாகனை; ஒலிதரும்உடுக்கையைக் கையிலும்-வரிப் புலிதரும்உடுக்கையை மெய்யிலும்