பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ஒரு நரிவசித்து விந்தது; சிறு சிறு பிராணிகளை-அது புசித்து விந்தது! அது நன்னெறி, புன்னெறி, நாலும் அறிந்தநுழை நரி! பூர்வஜன்மபிராப்தத்தால், தந்திரங்களோடுதரும சாஸ்திரமந்திரங்களும்கருவறையில்கற்றுத் தெளிந்தஒரு நரி-அந்தக் குறுநரி! ஊளையிடும் நரியெல்லாம்巴呜莎 ஒப்பரிய ஒரு நரியின்மூளையிடம் மயங்கும்; அதுமொழியும் வழியில் இயங்கும்! அந்த அளவுஅதனிடம் அமைந்திருந்ததுஅறமும், அறிவுத் திறமும்! அது வடிவத்தில் நரி, வேகத்தில் பரி;