பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் : 355 அவனுள் போய் அடங்குகிறது சீவன் ! என் தொழில் உன்தொழில் தில்எங்கு வந்தது? நம்இச்சைப் பிரகாரமா-நாம் இங்கு வந்தது? பின்-இந்தப் பிறப்பில் இறப்பில்பிழையோ? சரியோ? நமக்கென்ன பங்கு வந்தது? முத்தொழில் புரியும்மூலம்தான்-ஒருவனை "இத்தொழில் புரிக!' எனஏவுகிறது; எனவேஎத்தொழில் இங்குஎன்ன புரிந்தாலும்அத்தொழில் பலாபலன்அதனையே மேவுகிறது! எதையும்-தனது எண்ணப்படி... கைவாளா வெட்டும்? வாள் பிடித்தகைதானே வெட்டும்? இதில்வாளுக்கு உண்டோ ஒரு வாழ்த்தும் திட்டும் நான்கடவுள் கையிருக்கும்கருவி; என்னை நான்