பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 19 வெளிச்சம் வந்ததும்விழிகளின் விளிம்பிலுள்ளபுளிச்சை போகப்பூஞ்சனையில் மூஞ்சி கழுவி... வனம் கற்றவெளிக் கிளம்பும்வடகாற்றும்; கீழ்த்திசைக் கிரணம் வந்துவாழ்த்திசை பாடியபின்.... முகைக் கதவை மெல்லத் திறந்துநகை புரியும் நளினிவாழ் நளினங்களும்; சேய்மையில் கேட்கும்சீயங்களின் கர்ச்சனையும்கர்ச்சனை கேட்டு-மலஜலம் கழித்தபடியே-தனது கன்றுகளுடன் விரையும்சதைக் குன்றுகளின் பிளிறல்களும்; வரிப் புலியின் உருமல்களும், வரிக் குதிரைகளின் செருமல்களும்; கீழா நெல்லியின்கிளைமேலிருந்துகீச்சு கீச் சென்றுகிரெளஞ்சங்கள் தமக்குள் பரிமாறிக் கொள்ளும்தகவல்களும், - அலகுகளைஅகலத் திறக்கும்