பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வருணனை வளம் : 21 தண்ணிர் மேகம்தாழப் பறந்துதலையைத் தடவி அடிக்கடிஅன்பு காட்டும்- ஓர் அடர்ந்த அடவி! கால்போன போக்கில் நடந்துகரடு முரடுகளைக் கடந்துபுள்ளும்; பொறி வண்டும்; சிறுகாலும்; சிற்றோடையும்; கானம் பழகும்- அந்தக் கானம் புகுந்தான். விஜயம் செய்த இடம். வேத வித்துகள்விடியுமுன்ஸ்நானம் செய்கின்றசானவியின் உற்பத்தி ஸ்தானம்! -争拳鲁娜●影争●●●*够●●●●●争●●●岭争* ரிஷிகள்; ரிஷிபத்தினிகள் தவிரமீதி வாசிகள்ஆதி வாசிகள்! ஆதலால்அவர்கள் பராமரிப்பில்...