பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 உண்மைகளும் படிப்பினைகளும் : 445 அச்சானியமாய் அகலுமாயின்ஆழிகழன்று அம்புவித்தேர் அதோகதி அடையுமெனஆரணம் கழறுகிறது! மாறக்கூடியது; மாற்றம் உடையது; தரணியின் தட்பம்; வெப்பம்! மாறாதது; மாற்றமுடியாதது; தருமத்தின்திட்பம்; நுட்பம்! அது மட்டுமல்ல; அறம் எது? எதுஅறம் அல்லாதது? எனஅறிய மாட்டாது. சிலசந்தர்ப்பம் நேரலாம்; அப்போதெல்லாம்ஆன்றோர் கருத்தைக் கோரலாம! அரசுஅன்று கொல்லும், அறம்நெடுநாள்நின்று கொல்லும்! அதற்குக் காரணம்அறம் பிழைத்தார்க்கு... இருந்தவும்திருந்தவும்