பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதையின் சாரத்தின் சாரம் : 515 இருப்பினும் இவை இரண்டில்... இயற்கை இயல்போடுஇயைந்து இயற்ற இலகுவாக இருப்பதால்.... கர்மயோகம்கர்மத்துறவை விட கனம் மிகுந்தது; அன்றாடம்கடைப் பிடிக்கத் தகுந்தது! உறவு கொண்டுஒட்டாமலும்; துறவு கொண்டுதள்ளாமலும்; இது தன் இயல்புக் கேற்பஇடப்பட்ட பணியென்றுஇயற்றுவோன்... துறவிக்குடிய துவராடையில் இல்லாவிடினும்; திரிதண்டம்தாங்கியபடி செல்லாவிடினும்; மழித்தல் நீட்டல் முகத்தில் கொள்ளாவிடினும்; மக்கள்முன்-தானொரு மகான் என்று விள்ளாவிடினும்: SSSSC CC S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S அவனை நீ... நித்திய சந்நியாசியாக