பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தொழிலற்று-அது 姥 துங்குதல் போல் தெரியும்; ஆனால் ஒழுங்கான ஒர் இயக்கம் அதனுள் நிகழ்வது o ஆருக்குப் புரியும்? (I-பக். 462) (9) தியான யோகம் தியானத்தில் இருக்கும்-ஒரு தீர்த்தனின் தேகம்-ஏதும் தொழில் புரியாதுதெருக்கல்லாய்க் கிடக்கும்; ஆனால்அவனுள்தியானத்தில் நிலைபெறலேஒரு தொழிலாக நடக்கும்! அதுதான் தியானயோகம்; அதை நீ (ஒருவர்) அன்றாடம்-அநுட்டித்தால்-அவர்மனம் காற்றில்லா இடத்தில்கொண்டுவைத்த தீபமாகும்! (I-462-63) (10) இறைவன் உலகில்உள்ள பொருள்களெல்லாம்ஊடுருவி-நான் உறைந்திருக்கிறேன். அது மறறவாககுப் புலப்படாதுமறைந்திருக்கிறேன்!