பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv வாசன் வண்ணத்தமிழ் நேசன்; நல்ல எழுத்துக்கு நாளும் தாசன்! என்னைப் பெரிதும் ஈர்த்தவர்; - தமியேன். துறையூர் வாசியாய்... இருந்த நாளிலேயே-என் இதயத்தில் அன்பை வார்த்தவர்; இருந்த நாள்வரை இணையும் ஈடும் இன்றிஅகில மெங்கும் ஆனந்த விகடன் மூலம் ஆர்த்தவர்! விகடனில் வெளிவந்த... ‘பாண்டவர் பூமி பற்றி அடியேன் எழுதிய ஆய்வை நான் காதல் செய்யும் வாசனுக்குக்காணிக்கை ஆக்குகிறேன். டாக்டர் ந. சுப்புரெட்டியார்