பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பூசைப்பசிபெற்றவர்; நான்மறை ஒசைப் பசி உற்றவர்! உருப்பசி வரினும்-அவருள் உடற்பசி எழாது-அகம் அறப்பசி யலாது-பிறிதொரு புறப்பசி கொள்ளாது! அவர்'ஆன்மப் பசி-என்றும் மேன்மைப் பசி!-என ஆய்ந்தறிந்தஅருந் தபசி! அத்தகு தபசிக்கும்-ஒர் அபவாதம வநதது. 多鑫°逻经啦要领哆卷硬哆零哆奈姆哆影始条曾冷锋学●●影学学蚤莎零● ஒா 等 影 姆 அக்கினி நட்சத்திரம்ஆரம்பமாகும் நேரம்; ●学多零爱哆爱登●亨歌球甲夺夺姆多爹领珍多珍事够邻哆哆哆毫强 ஆசிரமத்தின் வாசலில் உள்ள... உத்தியானம் நடுவே.உட்கார்ந்திருந்தார்மத்தியானம்-நெடிய மனத்தியானம் செய்த மகரிஷி மாண்டவ்யர்! மெளன ஊசியைக் கொண்டுமேலுதட்டையும் கீழுதட்டையும்