பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霞拿别 23. 29. கவிதை பயிற்றும் முறை துளிவரஉள் ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீயருளும் தொழில்க ளன்றோ? ஒளிவளரும் தமிழ்வாணி அடியனேற் கிவையனைத்தும் உதவு வாயே.” வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர்பொருள் தாரம் என்று இவற்றை, நம்பினார் இறந்தால் நமன்தமர் பற்றி, ஏற்றிவைத்து எரினழு கின்ற செம்பினால் இயன்ற பாவையைப் 'பாவி! தழுவு’ என மொழிவதற்கு அஞ்சி நம்பனே வந்துன் திருவடி அடைந்தேன், நைமிசா ரணியத்துள் எந்தாய்." சிந்தணைநின்றனக்காக்கி நாயி னேன்றன் கண் ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையு மம்மலர்க்கே யாக்கி வாக்குள் மணிவார்த்தைக் காக்கியைம் புலன்க ளார வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே யிரண்டுமிலித் தனிய னேற்கே..”* புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மேலுந்தி அவமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமருங்கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே . மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூலமந் திரத்தை, முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானே பாரதியார்.பாஞ்ச லி சபதம், செய், 154. நாலாயிரம். பெரியதிருமொழி, 1.6:4 80. திருவாசகம் செய். 3 31 தேவாரம்-அடங்கல்முறை, செய். 1894.