பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு யோசனைகள் 13 & பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து இருப்பிலே இருந்து, வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்துஓர் ஏன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு கின்றாள்..? கவிதை பயிற்றும் முறை முற்றும். 17, வில்லிபாரதம்-சிறப்புப் பாயிரம்-செய், !