பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感 கவிதை பயிற்றும் முறை கின்றது. கல்வி வல்லுநர்களும் கவிதை கற்பித்தலைப் பெரிதும் வற்புறுத்துகின்றனர். கவிதையைச் சரியான முறையில் பயிற்று வதற்கும் வழிவகைகள் ஆராயப்பெறுகின்றன. அடுத்து வரும் இயல்களில் கவிதை கற்பிப்பதைப்பற்றிய ஒரு சில கருத்துகள் வற்புறுத்தப்பெறுகின்றன. கற்பித்தல் துறையில் புதிதாகப் புகும் இளம் ஆசிரியர்கட்கு இவை பெருந்துணையாக இருக்கும். தமிழ்ச் சுவைஞர்களும் பொது மக்களும் இவற்றைப் படித்தால் பயன் பெறலாம். முதலாவதாகக் கவிதை கற்பிப்பவரின் தகுதியைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.