பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு பயன்பட்ட நூல்கள் (அ) தமிழ் நூல்கள் ஆழ்வார்கள்: நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - திரு.கி. வேங்கடசாமி ரெட்டியார், வி.புதுர், தென் ஆர்க்காடு மாவட்டம் (பதிப்பு) - 1987 (மூன்றாம் பதிப்பு) நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (மர்ரே ராஜம் பதிப்பு) ஒளவையார்: ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி. கம்பர்: கம்பரா. அயோ.காண்டம் - (வை.மு.கோ. பதிப்பு) இராமலிங்க வள்ளலார்: திரு. அருட்யா - முதல் ஐந்து திருமுறைகள் - சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் - வடலூர் - 607 303, தெ.ஆ. மாவட்டம், இரண்டாம் பதிப்பு (1981) இருவருட்பா - ஆறாம் திருமுறை - மேலது மேலது இரண்டாம் பதிப்பு - 1981 (இராமலிங்கர் பணி மன்றம்) கவிமணி தே.வி. மலரும் மாலையும் - மூன் - பதிப்பு, 1944 (புதுமைப் பதிப்பகம்) காரைக்குடி. மலரும் மாலையும் பாரி நிலையம், சென்னை (திருத்திய பதிப்பு)