பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை - திருக்குறள் இருக்கைப் பேராசிரியர் என் நெடுநாள் நண்பர் திரு. மு. சண்முகம் பிள்ளை அவர்கட்கு அன்புப் படையல் இலக்கணக் கடலின் கரைகண்ட செம்மல்; இணையற்ற தேவியின் தொண்டர்; துலக்குசீர் வையா புரியின் நல்லன்பர்; தூய்மையார் வாய்மையார்; என்றும் நலக்குரித் தாய மர்ரேயின் நண்பர்; நாவலர் பாவலர் பெருமான்; புலக்குரித் தூய சண்முகம் பிள்ளை பொற்பினுக் குரியதிந் நூலே தேவி - தேசிக விநாயகம் பிள்ளை