பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டா எண் னங்கள் நன்றியுனர் வுள்ளதென உலகம் போற்றும் நல்லுணர்வு கொண்டிருந்தும் எச்சில் உண்டி மூன்றுபெறத் தன்னினத்தைப் பகைக்கும் நாய்போல் உயர்பதவி பெறுதற்கே தன்னி னத்தைக் _ென் றுகுழி தோண்டுவது வேண்டா எண்ணம்; கொடும்பழிகள் செய்திருந்தும் உடைகள் மாற்றி வென்றிபெற உலகோரை ஏய்த்து வாழ்ந்து விளையாடித் திரிவதுவும் வேண் டா எண்ணம்; (12) முருகுலமே உண்டென இவ் வுலகுக் கோதும் உயர்நாட்டிற் சாதிமுறை வேண்டா எண்ணம்; தெருவோடு போவாரைக் கேலி செய்யும் சிறுபுத்தி நல்லவர்க்கு வேண்டா எண்ணம்; திருவுயர அறிவுயர வாழ்தல் கண்டு தேய்ந்து மனம் புழுங்குதலும் வேண்டா எண்ணம்; சிறுவயிறு கழுவுதற்கு மானம் விட்டுச் சிரிழந்து வால்பிடித்தல் வேண்டா எண்ணம்; (13) வேண்டிய எண்ணங்கள் _ண் ணுதற்கு மனம்வேண்டும், எண் ணிப் பின்னர் எடுத்துரைக்கும் உரம்வேண்டும், இதனைச் செய்ய மண் அறுபவர்க் கிடங்கொடுக்க வேண்டும் , அன்றி நலிவுதரத் தடைசெய்ய எண்ணல் நன்றோ? _ண்ணெதற்குக் காட்சிகளைக் காண அன்றோ? காணாமற் கண்மூட விழைதல் நன்றோ? _1 ணுதற்குப் பயனில்லா உண்டி ஏனோ? உரிமை நல்கல் ஆள்வோர்க்கு வேண்டும் எண்ணம்; (14)