பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள்நெறிக் குடும்பம் : எண்சீர் விருத்தம் தென்டுை தன்னுரிமை பெறுதல் வேண்டித் தெளிந்துரைத்த நல்லறிஞர் கொள்கை தன்னுல் என்ைேடும் உறவாகித் தலைமை தாங்கும் எழிற்கவிஞ! கவியரங்கம் ஏறி நெஞ்சில் அன்போடு நாவினிக்கத் தமிழைப் பாடும் அத்தொழிலால் உறவினர் காள்! திருக்குறட்குத் துன் போடு போராடி வெற்றி கண்ட சுற்றத்தீா! என்னினத்தீர்! வணங்கு கின்றேன் (க) தந்தைவழி தாய்வழியில் உறவு மில்அல தம்பிதங்கை அண்ணனென ஒருவரில்லே எந்தவழி சுற்றினுமோர் பங்கு கேட்கும் தாயத்தார் எவருமிலை; உறவெ னக்குச் செந்தமிழ்தான்; ஈதன்றி மனைவி மக்கள் உறவினராய்ச் செப்புதற்கிங் கிருக்கின் ருர்; நான் எந்தவழி உறவினரைக் காட்ட வல்லேன்? இருப்பினுமென் கற்பனையில் காட்டு கின்றேன் (2-) 108