பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லும் செயலும் அனைத்துலக நிலைபேசி அமைதி ஓங்க ஆர்ப்பரித்து நாடுபிடிக் கின்ற எண்ணம் தினத்துணையும் எமக்கில்லை என்ற கொள்கை தீவிரமாய்ப் பேசுகிற அண்டை நாட்டார் முனைத்தெழுந்து பிறரெல்லேக் கோட்டைத் தாண்டி மீண்டுமொரு உலகப்போர் மூளு தற்கு நினைக்கின் ருர் , பிறருரிமை பறிப்ப தற்கு நினைப்பவரைத் தடுப்பதுவே உரிமை யாகும் (iO2-} எழுத்துரிமை எழுத்தாளர் மன்றத்திற் பாடு கின்றேன் எழுத்துரிமை ஓரளவு உரைத்தல் வேண்டும் எழுத்தாளர்க் கிந்நாட்டில் பஞ்ச மில்லே ஏனென்ருல் அஃதொன்றே எளிமை யாகும் முழுத்தாளில் எழுதமட்டுந் தெரிந்தாற் போதும் மொழியறிவு கலேயுணர்வு கல்வி ஆற்றல் தழைத்தோங்கும் சிந்தனைகள் ஒன்றும் வேண்டா தமிழெழுத்துச் சிலமட்டுந் தெரிந்தாற் போதும் (துெ) இருக்கின்ற தமிழ்நூலேப் படிப்ப துண்டா ? எவரெவரோ சிந்தித்து வரைந்த நூலில் பொறுக்குகின்ற பேரெல்லாம் இந்த நாட்டில் புகழ்மிக்க எழுத்தாளர் ! அவரை எல்லாம் உருத்ததட்டித் தடுப்பதற்கோர் வகையும் இல்லை : ஓரிருவர் தடுத்தாலும் உரிமை என் பார் ; கிறுக்கரிடம் அகப்பட்ட தமிழ னங்கே ! கேடின்றி நினக்குரிமை கிடைப்ப தென்ருே ? (ίδα) 119