பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் பெருஞ் சித்திரர்ை வறுமை போக்கப் புரவலர்பாற் பல பரிசில் பெற்று வந்து குலம8னயாள் கைக்கொடுத்து நயந்தோர் யார்க்கும் கூடிமகிழ் உறவினர்க்கும் பிறர்க்கும் நல்கி நலம் நுகர நாளே க்குத் தேவை என்று == நயவாமல் என்னெடுஞ் சூ ழா மல் நல்கிச் செலவழித்து மகிழ்வோம் நாம் எனப்பு கன்ருர் செல்வத்துப் பயனரீதல் காட்டும் எண்ணம் விருந்தயரும் பெருங்களிப்பால் வடக்கில் வாழ்வோர் விளை வறியார் தென் புலத்து வேந்தர் வீரம் குறைந்ததென இகழ்ந்துரைத்தார்; அதனேக் கேட்டுக் கோளரிபோல் வெகுண்டெழுந்து தமிழர் ஆற்றல் புரிந்துகொளச் செய்தான் அச் சேரன்; யாரும் புகழ்மிக்க தமிழினத்தைப் பழித்து ரைத்தால் எரிந்தெழுதல் தமிழனுக்குக் கடமை யாகும் என்கின்ற இனப்பற்றைக் காட்டும் எண்ணம் தன்பால்வந் திரந்தோனுக் கில்லே என்னுன் தலைதந்தான் ஒருகுமணன்; பாடல் கேட்கும் அன்பார்வம் தலைதுாக்க அரிய நெல்லிக் கனியொன்றை அதியனுமோர் அவ்வைக் கீந்தான்; வன்பாலை நடந்தயர்ந்தோன் முரசம் வைத்து வணங்குகட்டில் என அறியா துறங்க வேந்தன் அன்பாக அருகிருந்து கவரி வீசி அகமகிழ்ந்தான்; தமிழறிந்து மதிக்கு மெண்ணம் _ 18 (க) -o-o: (டு)