பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர?னய என் நண்பன் தெளிந்த இல்லில் ஒரு தீங்கும் செயஒவ்வான், அறியா திங்கே அயர்ந்துறக்கம் கொண்டுள்ளான் என்றி ருந்த அயிர்ப்பில்லாச் சீன க்கன் நட்பை எண்ணின் உயிருருகும் ஊனுருகும் உள்ள மெல்லாம் உருகுமன் ருே ? நட்டார், தன் மனம் நோ தக்க செயல் செய்யின் பேதைமை என் றுணர் க என்றே செப்பிய நம் வள்ளுவன் சொல் சிந்தை கொள் வீர் (க) அன்பின் வழிவந்த நட்பு அரண்மனையில் தனியிடத்தில் துரியன் காதல் அரசியொடு சொக் கட்டான் கன்னன் ஆட, வருகின்ற கொழுநற்கண் டெழுந்தாள் ; வேந்தன் வரவறியாக் கன்னன்,முன் ருனே பற்றத் தருமணிமே கலையுகவே கண்டான் அந்தத் தலைவனங்கா முடியரசன் , துரியன் என்னும் உருமிடியே றன்ஞன் என் செய்வ னே என் றுளமொடுங்கி உயிரொடுங்கி நின்ருன் கன்னன் (ίο) தோள் வலிமை படைவலிமை துணையின் வன்மை சொல்கின்ற வலிமைஎ லாம் கொண்ட வேந்தன் தோள் விழையும் தன் மனேயைக் கூசா திங்குத் தொட்டிழுத்த கையிரண்டைத் தலையை மெய்யை வாள் வலியாற் பல கூரு ய் ஆக்க வல்லான் எ டுப்பதுவோ கோப்பதுவோ மணியை என்ருன் ; |tள் அ ைபின் வழிவந்த கேண்மை யாளர் அழிவந்த செய்யினுமன் பொழியார் அன் ருே ! (0க) 37