பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்தந்தை நல்ல ன் ைபக் கண்டேன் அல்லேன் தகுபொழுதில் உதவுவதற் குறவு மில்லேன் நோய்வந்து மனத் துயரால் மா ழ்குங் காலை நுவலரிய தனித்துணையாய் இராமச் சந்த்ரச் சேய்கண்டு மனநோ வைத் தீர்த்து வைத்துச் சிறியேனே நின் குடும்பத் தொருவன் ஆக்கிச் சேய்போல ஆட்கொண்டாய் ! அன்பு செய்தாய் ! செம்மனத்தோய் ! கைம் மாறு யாது செய்வேன் ? (Dச) - எந்நாளும் உன்பெயரைச் சொல்லிச் சொல்லி ஏத்துவதே தொழிலானேன் எ ன் றன் சேய்க்குப் பொன்னை நின் யெரைச் சூட்டி நெஞ்சில் பூசித்து மகிழ்கின்றேன் போற்று கின்றேன் நின் பேரன் என் மகளும் கார ண த்தால் நீஎனக்குத் தந்தை முறை ஆகி விட்டாய் என்ன பிழை நான் செயினும் பொறுத்தல் வேண்டும் என் தந்தாய் ! பொன் தந்தாய் ! புகழும் தந்தாய் (டுை) என்னுயிரைக் காத்தமையால் தன் க ழுத்தில் எழிற்ருலி மின்னுவதைக் கண்டு நெஞ்சால் என் மனே யாள் வாழ்த்துகின்ருள் ; என்றன் சேய்கள் எம்.தந்தை தந்தா யென் றேத்து கின் ருர் ; நன் மழலைச் செல்வர்களே க் காதல் வாழ்வின் நற்று ஆணயை நான் மீண்டுங் காணச் செய்த உன்னுதவி நாடோறும் ஏத்து கின்றேன் ; உயிரனே யாய் ! திருவடியை வாழ்த்து கின்றேன். (0.சு) 89