பக்கம்:காதலும் கடமையும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காதலும் கடமையும் - - ح پیامبر پسته குழந தை ஆகி.மி Tむ。i-T'-33YY இப்பொழுதுதான் தூங்கின்ை. இன் நேரமாகும். வாருங்கள் போகலாம்: t தொட்டிலருகில் சென்று பார்த்துவிட்டு முள். இருவரும் புறப்படுகிருர்கள்.1 ಮ! காட்சி நான்கு (ராஜுவின் வீட்டிலே ஒர் அறை. ராஜூவும் நாகவல்லியும் பேசிக்கொண்டிருக்கிரு.ர்கள். குழந்தை துரங்கிக்கொண்டிருக்கிறது என்ப தற்கு அறிகுறியாக ஒரு .ே க டி யி லே

தொட்டில் இருக்கிறது. உச்சிவேளே.1 நாகவல்லி : அந்த சரோஜா அக்கா இருக்கிருர் களே என்னே ரொம்பவும் நல்லாக் கவனித்தார்கள். நம்ம ல அவர்களுக்கு உயிர். ராஜு : அப்படியா? அந்தம்மா ரொம்ப நல்ல வுங்கன்லு எல்லோரும் பேசிக்கிரு.ர்கள். நாக டாக்டரும் நல்லவ.வர்தான். ஒய்வொழிச் சல் இல்லாமல் வந்தவர்களேயெல்லாம் கவனித்துக் கொண்டே இருக்கிருர், ஆஸ்பத்திரியிலே சதா வைத் தியம் பண்ணிக்கொண்டே இருக்கிரு.ர். அதற்கு மத்தி யிலே பிரசவ விடுதிக்கும் போய் அங்கேயும் எல்லாம் கவனிக்கிறர். இத்தனைக்கும் பனத்தைப் பற்றி நினைக் கிறதே இல்லை. முக்கால் வாசிக்கும் மேலே எல்லாம் தரும வைத்தியம்தான். ராஜு : நம்மகிட்டக்கூட பணம் வாங்கவே மாட்டேனென்று சொல்லிவிட்டாரே? நானும் எவ்