இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இதில் ரஸமான விஷயங்கள் அடங்கியிருக்கின்றன; ஆல்ை அவை ரசாபாசமாகச் சொல்லப்படவில்லை. சமூகத்தின் இழுக்காறுகளும், செல்வச் செறுக்கின் இறுமாப்பும், ஏழ்மையின் இன்னல்களும் பொதிந்திருக்கின்றன; ஆல்ை அவை எந்தக் குறிப்பிட்ட மனிதரையோ, சமூகத் தைனோ குத்திக்காட்டும்வண்ணம் எழுதப்படவில்லை. கவே, குறையின்றி கிறைவுடின் படிக்கத்தக்க இக்கதைகளே மகிழ்ச்சியுடன் பெருமையுடன் தமிழ் அாசகர்களுக்கு சிபாரிசு செய்கிறேன். . அன்பன், அக்தேரி, பம்பாய் g"తిడి 28, 1952 மாய வி.