பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப்பாடல்

சமையமெனும் கோமுதலைப் பாருதனில் தானெளிக்கத் தயங்கி யுள்ளம் அபையமென வேதியர்கள் அரசனிடம்

முறையிடவே அவர் வந்தாரே.

^ o & *4 - கையிலே குலையும் பிடித்துக்

கதறியே மறையோ ரெல்லாம் அய்யமார் பூணுரல் குடுமி

அறுத்துச் கொண்ட பயமிட்டு "செய்யனே சீமை யாளும்

திரனே! ஆரியப்பா 铬 ^కై * அய்யனே சிறை யெடுத்தான்

ஆரென்று கேட்பீர் நீரே.”

வசனம: ராஜாதிராஜா ராஜபரமேஸ்வரா ராசமார்த்

ஆரியப்பூராசனே பிருதய்யா பிருது.

酥姆盘一 வேதியர்கள் தன்முறை விளம்பியந்த ராசனவர் ஆதி மறையவர்க்கு அன்பாய் நமஸ்கரித்து' "ஏது மறையவரே இறைவரியால் நொந்ததுண்டோ? மாது சிறைபோனதுண்டோ? மாடாடு சேதமுண்டோ? விள்ளவே எந்தனுக்கு விரும்பி உரையுமென்ருர்’ "கேட்டிடுவீர் எங்களுட பிராது தன்னை கிளிமொழியாள் நாணின்ற மாலை தானும் நாட்டமுடன் குடமெடுத்து தண்ணிர் மோர்க்க நடந்தாள் காண் கொள்ளடத்து நதியை நாடி வாட்டமில்லா சேப்பிளேயான் மகனில் லாமல் வளர்த்தான் காண் பிரமய்லே மகனென்றே தான் தேட்டமொடு காத்தவனும் அவன் பேர்தான் சிறையெடுத்தான் எங்கேயென்று தேடு வீரே' அய்யர் சொல் விருத்தம். “தேடியே நீரவனைப் பிடித்து உந்தன்

தேசமிதி அறிந்திட்விேகழுவிலேற்றி பாடியே அவனுயிரைக் கொல்லா விட்டால்