பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

குண்டுகளை யெடுத்துவரச் சொல்லி பாதர்

குபீலென்று மம்முதலி வாசித்துப் பார்த்து வேலிக்கி நான் போட்ட முள்ளு இப்போ

காலுக்குப் பகையாக வந்துதே யெனக்கு பிள்ளை யென்று நினைத் திருந்தேன் கானை இப்போ

புலியா யெதிர்த்தானே கான்சாயபு வென்று

நாலு முகம் பாளையத்தை வளைத்து சண்டை

நடத்தியே நவாபு யிருக்கும் வேளையிலே கான்சாயபு அடை கோட்டை திறந்து அப்போ

கனமான சேனைகளை வெளியிலே விட்டான்

தளவாய் தந்திரம்

  • சீனிச்சிரா வெளியில் வந்து ஆற்றில்

ஸ்நானஞ் செய்து தலையாற்றிப் போகும் வேளையிலே தாண்டவ ராயபிள்ளை பார்த்து. . . அப்போ

தந்திரமாய் ஆள்விட்ட ழைத்துவரச் சொல்லி தீவாசுக் கம்பளியி லிருந்து அப்போ

திடமான பேச்சுக்களைக் சிலநேரம் பேசி முன்கைக்குத் தங்கக் காப்பு கொலுசு நல்ல

மோகன மாலையுடன் கெண்டியுந் தரித்து கருப்பூரத்துக் கொண்டைப் பாகை அப்போ

கனமான சீனிச்சிறாய் தலையில் தரித்து துத்திப்பூ அங்கி யொன்று தரித்து - தளவன்

சொல்லுகிறான் சீனிச்சிறாய் முகத்தை நோக்கி கான்சாயபை நீபிடித்துக் கொடுத்தால் உனக்கு கனமான திருநெல்வேலி பேட்டையைத் தாரேன் திசைமதுரை தெவுலத்து" தாரேன் உனக்கு

திருப்புவனம் தாலுக்கை போட்டுத் தாரேன் எழுநூறு குதிரைகள் தாரேன் நான் ஏழானை ஏழொட்டை கீதருகிறே னுனக்கு - பத்தும் பத்தாத்துக்கு” சனி எங்கள் பள்ளிமடைக் கோட்டைதனைத் தருகிறே னுனக்கு இப்படித் தாண்டவனுஞ் சொல்ல அப்போ

இன்பமாக சீவிசிறா ஏது சொல்வானாம் 88, தெவுலத் - தெவுலத் என்ற பதவி 89 பத்தும் பத்தாத்துக்கு இவையெல்லாம் போதாது என்றால் சீேனிச்சிரா - சீனிவாசரால் என்பதன் மருஉ

8ஏழொட்டை - ஏழு ஒட்டகை,