இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
199
மாஷாவும் நடந்த பிற்பாடு
மிக்க
மகிழ்ச்சியாய் பிள்ளைமார் பாளையத்தை கூட்டி
கிழக்கு முகமாகவே நடந்து
அப்போ
சிங்கா சனாதிபதி சிவகங்கை சேர்ந்து
முத்து வடுகையரைக் கண்டு
நல்ல
முனைவீரர் சந்தோஷச் செய்திகளைச் சொல்லி
கான்சாயபு பயம் போச்சு தென்று
ஐயோ