பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7意}

மிஞ்சாதே பொறுபொறு தம்பி இது

வெள்ளைக்காரர் பெருத்தவிடம் தாமோதரம் பிள்ளை ரண்டு ரேக்கலாவைத் திருப்பி விட்டால் இது பனங்காட்டு பாத்தியல்லா முடனும் காடுமுனையும். மிஞ்சாதே பொறுபொறு தம்பி لصلى الله عليه وسلم ہوئی

வேளாளன் அர்க்கார ராமனை யழைத்து முப்பது பொன் துப்பட்டா எடுத்து அப்போ

முதலான ராமனுடல் மேலே போர்த்தி - அன்பு துவாரகனையு மள்ளி அந்த

நாழிகையில் பாக்கு வெற்றிலை செலவுக்குக் கொடுத்து

ராமுவிடம் தளவாய் கூறல்

கஞ்சாவ பின்தின்பான் தம்பி அவனுக்கு

கனமான சாகிபு பொல்லாத துடுக்கன் அவன் செய்த குற்றத்தை தம்பி நீயும்

அறிக்கை யிடாதே ராமா நவாபு துரைக்கு நானுமொரு சேதி சொல்லுகிறேன் உங்கள்

நவாபு துரைக்கு நீசொல்லுபோ ராமு அதிபதி செகபதியே சிங்கன் - இங்கே

நரபதி சேதுபதி நாலுபதி யல்லோ நாலுபதி தன்னிலே நாமும் இப்போ

நாங்ளொரு பதிவந்து சேதுபதி சேர்ந்தோம் கர்த்தாக் களுக்கு முன்னே பட்டம் வந்ழ்

கனமான தென்னிலங்கா புரிதனிலே சீதையை சிறைதனிலே வைக்க fffrtoff

சென்றுமே ராவணனைச் செயித்து விபீஷணனுக்குப் பட்டங் கட்டி ガTLDf

விரைவாக ராமேஸ்வரம் சேர்ந்து - ராமலிங்கத்தைப் பூசை செய்த அன்றைக்கு

நலங்கொண்ட கோவிலுந் திருமதில் கட்டி சிவபத்தி மறவாத பேர்கள் வேணு மென்று சொல்ல பூநீராமர்தான் வைத்த பட்டம்" துளவு மணிராமர் பட்டம் பெற்ற நாங்கள்

துரைநவா பவர்களிடம் பேட்டிக்கு சொன்னாரே யானால் சந்திப்பு முறிந்ததடா போபோ உங்கள்

சாயபுகிட்ட மறுவயணஞ் சொல்லடா ராமா

59'அர்ராமநாதபுரம் பட்டம் பற்றிய புராணக்கதை. தங்களை ராம ருடைய

வரலாற்றோடு தொடர்புபடுத்திக் கொண்டுள்ளார்கள்.