76
தளவாய் கூறல்
ஆண்டவனே மம்முதலி சாய்பே உனது
அடிமை தானொரு வயணங் சொல்லுகிறேன் கேளும் உம்முடைய அரண்மனையி லிருந்து முன்னே
உப்புத் தண்ணீர் தூக்கித் திரிந்தானே பயல்கானு மதுரைக்குத் துரையாக வந்து நல்ல
வைகைவள நாட்டையு மொருமிக்கக் கூட்டி உமக்கு நான் கொடுக்கிற பணத்தை கானு
தனக்கங்கே தரச்சொல்லி சண்டைக்கு வாரான் தகப்பனுக்கு வஞ்சனையாய் கானு இப்படி
தகாத காரியஞ் செய்வதை யுனக்குச் சொல்ல வந்தேன்
நவாபு கூறல்
இப்படி தாண்டவனுஞ் சொல்ல அதற்
கேது சொல்வார் மம்முதலி சாய்பு துரையவரும் அரே பிள்ளை தாண்டவ ராயா பாதர் அன்பாக வொரு வயணஞ் சொல்லுகிறேன் கேளு ஏழரை வருஷங்க ளாச்சு நல்ல
இயல்பான கானனையும் மதுரைக் கனுப்பி ஒரு காசங் கொடுத்தனுப்ப வில்லை எனக்கு
ஒரு பணமும் வடக்கு வந்து சேரவு மில்லை வழிப்பாதை தெரியாமல் தாண்டா நானும்
தெற்கு முகம் போகாம லிக்கிறே னிங்கே தெற்கு முகம் வழிகாட்டி விட்டால் நானுஞ்
சீக்கிரமாய் பாளையத்தைக் கூட்டி வந்திடுவேன் நான் வாரேன் திசை மதுரை கோட்டை எனக்கு
நயமான பாக்கு வெற்றிலை செலவுக்கு உனது
பேட்டைதனை யெனக்கு விட்டு ணு மென்று சொல்லி கேட்டார் நவாபு
தளவாய் கூறல் சிவகங்கை பேட்டை புட வளப்பம் ராசா
சிங்கம் நடா.ே நான் சொல்லுகிறேன் கேளு
தவ. யாள் வீடு அதிலே
பாப்பார வீடுமங்கே யுண்டு
கிடையாது" வந்து
குலைக்கவும் நாயதிலே கிடையாது சொன்னேன்
பேட்டையில் வருமானம் எதுவுமில்லை என்று தள வாய்