பக்கம்:காப்டன் குமார்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கொண்ட இன்ஸ்பெக்டர் பாபு; மறுகணம மோடடாா சைக்கிளில் பறந்தார். அத்தனை நேரம் உள்ளேயிருந்து புழுங்கிக் கொண்டிருந்த கற்பகம்மாள், குமார்!’ என்று அழைத்தவண்ணம் வெளியே ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டாள். 'அம்மா! என் அண்ணா வந்து விட்டானே!?? என்று சாந்தி குமாரின் கையைப் பிடித்துக் கொண்டு குதித்தாள். கருணாகரன் தம்பதிகளுக்கு நீண்ட நாட் களுக்குப் பிறகு ஒரு பெண் பிறந்தாள்; இப்போது அழகும், அறிவும், திறமையும் வீரமுமிக்க ஒர் ஆண் சிங்கமும் பிறந்து விட்டான். கருணாகரன் தம்பதி களின் மகிழ்ச்சிக்குக் கேட்பானேன்!