பக்கம்:காப்டன் குமார்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற்றுக்கணக்கான சிறுகதைகளும், பல நாவல் களும், வானெலி நாடகங்களும் எ ழு தி யு ள் ள திரு. நீலமணி குழந்தைகளுக்காகப் பல நூல்கள் எழுதிப் புகழ் பெற்றவர். இவர் எழுதிய, "அன்புப் பணிக்கு ஓர் அன்னை தெரேசா என்னும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1978-ல் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய் இலக்கியப் போட்டியில் ஏ.வி.எம். மின் அறக்கட்ட்ளை யின் முதற்பரிசான தங்கப்பதக்கத்தையும்; கவிமணியின் கதை' என்னும் நூலுக்காக 1982-ல் தமிழக அரசின் பரிசையும்; 1983-ல் எழுதிய தென்னைமரத் தீவினிலே " என்னும் சிறுவர் நூலுக்காக ஏ.வி.எம். மின் வெள்ளிப் பதக்கத்தையும் பரிசாக பெற்றவர். சிறுவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் இவரது இந்த அருமையான நாவலை எங்கள் பதிப்பகத் தின்மூலம் வெளியிடுவதில் பெருமை கொள்கிருேம். - o காயத்ரி الكطلا பப்ளிகேஷன் GAYATTHIRE 26-பி, வேதாசல கார்டன்ஸ், மந்தைவெளி, சென்னை-600 028. Wrapper Printed at Eskay Art Printers, Madras-5 Phone : 84.1478