பக்கம்:காப்டன் குமார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஒரே...ஸ்நாப். ஆவேசம் வந்தவனைப்போல் குமார் அவனைத் துரிதப்படுத்தினான். படம் பிடித்துக்கொண்டதும் சுவான் கேட்டான்: * அதில் இன்னும் ஃபிலிம் பாக்கியிருக்கிறதா, குமார்??? - ஏன் இன்னொன்று எடுக்கவா??? இேல்லை...இல்லை...நான் உன்னை ஒன்று எடுத்துக் கொள்கிறேன்.?? 'ஓயெஸ்...?? குமார் போஸ் கொடுத்தான். கிெளிக்123 சரி, நான் போய்வரட்டுமா, சுவான்? தங்கை யும் அப்பாவும் என்னைக் காணாமல் இந்தச் சமயத் தில் எவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் 'களோ ! 'சரி, மறக்காமல் உன் படத்தை...எனக்கு?’ கண்டிப்பாக! நான் இந்தியா போய்விட்டால் கூட அங்கிருந்து உனக்குத் தபாலில் அனுப்பி வைப்பேன் 122 o நண்பனிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்ட குமார் ஒட்டமும் நடையுமாக வீட்டை அடைந்தான். ஆனால் அங்கே அவன் கண்ட காட்சி? கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் அவன் தந்தை வெட்டிச் சாய்த்த தேக்க மரம்போல் கட்டிலிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/21&oldid=791228" இலிருந்து மீள்விக்கப்பட்டது