பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை மறவன் காடு எடுப்பு பகைவென்று புகழ்கொண்ட பழநாடு நிதம் வாழ்கவே -பஇதுை முடிப்பு வாளோடு வாள்மோதும் போரென்ற மொழிகேட்டு மகிழ்வோடு தோள் வீங்கும் மாவீரர் வளர்நாடு தோளோடு வாள்வீழ்ந்து பகைமாயப் போராடும் துணிவாளர் பகையணியிற் கனிவாளர் நிறைநாடு விழுப்புண்ணே மேலாக விழைகின்ற ஒருநாடு வேல்வரினும் இமையாத வீரமிகு தமிழ்நாடு புழுக்கூட்டம் எனப்பகையை அழித்தொழித்துப் பெயர்கின்ற புதல்வனுக்குப் பாலூட்டி வளர்த்ததிருத் தாய்நாடு துங்குகிற வேங்கையினை இடருகிற குருடனெனத் தொலேவார்கள் எமை இகழ்வோர் என்றெ இரும் மறநாடு பூங்குழலி பிறநாட்டுப் பகையறுக்க ஒருமகனைப் போருக்குப் போவென்று வேலியும் தாய்நாடு 44