பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை நாட்டு வாழ்த்து வாழ்க தமிழகம் வாழ்க தமிழகம் வாழ்க தமிழகமே ! சூழ்கடல் முன்ருெடு வேங்கடம் எல்லையாய்த் தோன்துக தாயகமே ! நல்லவர் ஆட்சியில் தங்கி வளர்ந்திடும் நாடு செழித்திட வே ! அல்லவை நீங்கிட நாட்டினிற் செந்தமிழ் ஆட்சி தழைத் திடவே ! வான முகட்டினைத் தொட்டு நிமிர்ந்திடும் மாமலைத் தாயகமே கானம் இசைத்திடும் பேரரு வித்திரள் காட்டி மிளிர்த் திடுமே ! ஒடிய ஆறுகள் மெல்லிய கால்களை ஊன்றிய ஊர்களெல்லாம் கூடிய செந்நெலின் ஆடிய பைங்கதிர் கோலம் விளேத்திடுமே ! 54