பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை _ - - எந்தவிதம் மறந்தார்? எடுப்பு எந்தவிதம் மறந்தாரோ - என்னே நொந்து மெலிந்திடவே பிரிந்தாரே -எந்த தொடுப்பு வந்திடுவேன் மழைக் காலத்திலே என்ருர் வாராமலே இன்னும் வாட்டியே கொன்ருர் --எந்த முடிப்பு வாட்டமுகங் கண்டால் நெஞ்சம் நெகிழ்ந்திடக்கெஞ்சுவார் வம்புகள் செய்து பின் வாரியணைத்தெனைக் கொஞ்சுவார் சேட்டைமொழிபேசி முத்தங் கொடுத்தெனைக் கூடுவார் செப்பமான தமிழ்ப்பாடல் மகிழ்ந்திடப் பாடுவார் -எந்த 60