பக்கம்:கீதைப்பாட்டு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜ வித்தியா ராஜ ரகசிய யோகம் 15.3 அவஜானந்தி மாம் மூடா மானுஷம் தனு-மாச்ரிதம் பரம் பாவ-மஜானந்தோ மம பூதமஹேச்வரம் 11. மன்னு யிர்க்குயர் தலைவ னாகியும் மனிதர் மெய்யினை யெய்திய என்ன தாமுய ரியல்பெ ணாதெனை யிகழ்வர் மூடர்க டாமரோ. 3.49 மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக் கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரம நிலையை அவர்கள் அறிகிலர். மோகாசா மோககர்மானோ மோகஜ்ஞானா விசேதல: ராக்ஷலி-மாலரீைஞ்சைவ ப்ரக்ருதிம் மோஹினிம் ச்ரிதா: 12. மோகம் விளைப்பது மரக்கரசு ரர்க்கே மொய்ப் பதுவு மாயவியல் பைப்பயில்வர் தாம்வி னாக நசை யுற்றவ ராலாது வினை வீனர் அவ்வறிவும் வீனர்தமி லெவ்வறிவு மில்லார். 35 (T வீணாசை யுடையோர், வீண் செயலாளர், வீணறிவாளர். மதியற்றோர். மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளைச் சார்ந்து நிற்கின்றனர். ராக்ஷத அசுர மோகினி சக்திகளாவன-அவா. குரூரம், மயக்கம் என்ற சித்த இயல்புகள்). மஹாத் மானஸ்து காம் பார்த்த தைவீம் ப்ரக்ருதி-மாச்ரிதா: பஜ்ந்த்-யனன்யமனலோ ஜ்ஞாத்வா பூதாதி-மவ்யயம் 13. பிருதை சேயமரர் பயதி யெய்துமதி பெரிய ரோபிறிதி லுளனொடும் வுருபி ராணிமுத வழிவி லானெனவுள் ளுணர்வ ரென்னைவழி படுவரால். 351 பார்த்தா மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைக் கொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/154&oldid=799701" இலிருந்து மீள்விக்கப்பட்டது