பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் நிகழ்ச்சி பாலொஞ்சர்க் கரைகலந்த இனிய சொல்லாய் பரிசுநமக் குந்தந்தார் பாராய்" என்றான். பழங்காலக் கிழங்கள் அறையினிலே படுத்திருந்த பெற்றோர் காநில் அதைப்போடத் துவக்கினான். "வளார்ப்புப் போட்டி அறியோமே எம்தாளில்" என்றார் பெற்றோர். அப்படிஎன் ராஜின்ன தெனவி ளக்கிக்

  • குறைவின்றி வளர்ப்பவர்கள் பரிசு கொள்ளல்"

கூறினாள். "குழத்தைகளை விசாரித் தந்தான் அறித்தாரோ?" எனக்கேட்டார் அக்கா வத்தார்; அதன்விரிவும் கூறியபிள் மகிழ்வு கொண்டார். அடுக்களையிற் பிள்ளைகள் பரிசதனைப் பெற்றபிள்ளை. ஓடி வந்தாள்; பலருமே தழ்த்தார்கள்: குருவிக் கூட்டம் பெரிசாக, இன்மொழிகள் செவிபி ளக்கப் பெருமாறும் பெருமாட்டி தானும், அன்தி அரசாட்சி செலுத்தியபின். எல்லா ரும்போஷ் அடுக்களையிற் கூடாரம் அடித்து விட்டா ஒருபெரும்போர்க் களிம்புருந்தார். உணவைத் துருக்கி ஓடிப்போ டா.என்றார்: "சி"ப தந்தான். குழந்தைகள் தூங்கியபின் அவள்பாடிக் கொண்டிருந்தான் அறைவீட் டுக்குவில் அருமையுள்ள மாமனார் மாமி யார்க்கும். உயந்துருள உணவிட்டுக் கடன் முடித்தாள்; உட்பக்கத் தறைநோக்கி அவரும் போனார்; குவிந்திருக்கும் சுவையுணவு தானும் உண்டாள்; கொக்கரிக்கும் நெஞ்சுக்குத் துணிவு கூறி, அவிழ்ந்துவரும் நிலாழளியால் இதழ்கள் மூடும் அல்லிப்பூ விழிகள்குழந் தைகளும் மூட கதவைத் தாழிட்டாள் கண்டுபடு டைதிருத்தி உடைதி ருத்திக் காற்றில்லாப் போதினிலே விசிறி வி, வண்டுவிழி திறக்குமொரு குழந்தை, "தண்ணீன் வை" என்னும் ஒன்றுதலை தூக்கிப் பார்க்கும்;