பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34
ஓ4 அணைக
உறுதியில்லை-தேடிவரும்.
தங்களைப் போன்றோர்க்குத்
தக்கவர வேற்பளித்தே
அங்கிங் கழைத்தேக
ஆர்வமுண்டு-நுங்கின்
இரைகல் உடலால்s
இயதுமா? வில்லின்
வளைவுதனை நாணனால்
வருப்பா-வளைவுடலை
நாளன்றோ ஆகிற்று
நாம்எஞ்செய் வோம்.அந்த.
நாளின் இளமை
நலத்தைஇந்-நாளில்
நினைத்தால் தமது
நெடுந்தோளோ இவ்வாறு
அனைத்தும் புரிந்ததென
ஐயந்-தனைக்கொள்வேன்.
காட்டாறு காளைப்
பருவமன்றோ. கேளுங்கள்
தி்ட்டாம் நிகழ்ந்த
சிலவற்றை-நாட்டிலுறு
மற்றும் முதியவர்
காவிரியில் என்றள்
கணையாழி தேடுகையில்
பாவிலியப் பண்பாடிப்
பையன்டுர்-ஆவினை
ஆற்றில் குளிப்பாட்டும்
சேற்றில் மாட்டித்
போதில் அதன்கால்கள்
நிகைத்தனைநான்-மாற்றுதற்குப்
போய்முழுகி னேன்என்
புறமுதுகில் காலூன்றி
மாய்வின்றி மாடு
கரையேற்ச்-சேய்நானும்
குடும்ப விளக்கு