இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27. | பொங்கல் பரிசு | இளங்கோ பதிப்பகம், தி.நகர், செ-17 | மார்ச்சு, 1969 |
28. | அடிகளார் உவமை நயம் | இளங்கோ பதிப்பகம், தி.நகர், செ-17 | மார்ச்சு, 1970 |
29. | கவியரங்கில் அடிகளார் | இளங்கோ பதிப்பகம், தி.நகர், செ-17 | நவம்பர், 1970 |
30. | பெரியபுராணச் சொற்பொழிவுகள் | சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், செ | டிசம்பர், 1970 |
31. | சமய மாமலர்ச்சி | பாரிநிலையம், சென்னை | 1955 |
32. | அறவழிக்காட்டி | அருள்நெறித் திருக்கூட்டம், தேவகோட்டை | 1955க்கு முன் |
33. | திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி விளக்கம் | அருள்நெறித் திருக்கூட்டம், கைலாசபுரம், திருச்சி-14 | 25-12-1976 |
34. | நாயன்மார்களின் அடிச்சுவட்டில் | திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி | 03-11-1972 |
35. | நமது நிலையில் சமயம் சமுதாயம் | சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை | 1975 |
36. | மொழிவழிச் சிந்தனைகள் | கவிதா பப்ளிகேஷன், சென்னை-33 | சூன் 1974 |
37. | திருவள்ளுவர் | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - அண்ணாமலை நகர் - 609 001 | 1981 |
38. | ஆலயங்கள் சமுதாய மையங்கள் | வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, திநகர், செ-17 | அக்டோபர், 1987 |
39. | கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் | வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், செ-17 | ஆகஸ்ட், 1994 |
40. | திருவாசகத்தேன் | வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், செ-17 | சூலை, 1995 |
41. | தமிழும் சமயமும் சமுதாயமும் | நாகேசுவரன் ஸ்டேட் பாங்க் சத்தியமங்கலம் | நவம்பர், 1983 |
42. | பாரதி யுகசந்தி | நியுசெஞ்சுரிபுக் ஹவுஸ்பிலிட் 136, மவுண்ட்ரோடு, செ-2 | மார்ச்சு, 1983 |
43. | சமய இலக்கியங்கள் | இந்தியா புக் ஹவுஸ், 781, அண்ணாசாலை, செ-2 | செப்டம்பர், 1981 |
44. | கடவுளைப் போற்று மனிதனை நினை | அருணோதயம், 3, கவுடியா மடத்தெரு, செ-1 | சூன், 1991 |
45. | திருக்குறள் பேசுகிறது | அருணோதயம், 3 ,கவுடியா மடத்தெரு, செ-1 | நவம்பர், 1991 |
46. | பாரதிதாசனின் உலகம் | பூரம்பப்ளிகேஷன் , 39 ராஜு நாயக்கத் தெரு, மே. மாம்பழம், செ-33 | 1990 |
47. | சிந்தனை மலர்கள் | பூரம்பப்ளிகேஷன் , 39 ராஜு நாயக்கத் தெரு, மே. மாம்பழம், செ-33 | 1990 |
48. | மண்ணும் மனிதர்களும் | திருமாறன் நிலையம், சென்னை-14 | மே, 1996 |
49. | குறள் நூறு பொருளுரை | தவத்திருகுன்றக்குடிஅடிகளார்மணிவிழா வெளியீடு | சூலை, 1985 |
குறிப்பு: மேற்கண்ட நாற்பத்தொன்பது நூல்களில் உள்ள கட்டுரைகள், கவிதைகள் துறைவாரியாகப் பிரிக்கப்பட்டும் இதை தவிர இதுவரை புதிப்பிக்கப்படாமல் கையெழுத்துப் படிகளாக இருந்தவையும் இதழ்கள் பலவற்றில் வெளிவந்தவையுமான கட்டுரைகள், கவிதைகள், கதைகள், துணுக்குச் செய்திகள் ஆகியனவும் முறையாகப் பகுக்கப்பட்டும் இந்நூல் வரிசை பதினாறு தொகுதிகளிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதிப்புக்குழு.