பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27. பொங்கல் பரிசு இளங்கோ பதிப்பகம், தி.நகர், செ-17 மார்ச்சு, 1969
28. அடிகளார் உவமை நயம் இளங்கோ பதிப்பகம், தி.நகர், செ-17 மார்ச்சு, 1970
29. கவியரங்கில் அடிகளார் இளங்கோ பதிப்பகம், தி.நகர், செ-17 நவம்பர், 1970
30. பெரியபுராணச் சொற்பொழிவுகள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், செ டிசம்பர், 1970
31. சமய மாமலர்ச்சி பாரிநிலையம், சென்னை 1955
32. அறவழிக்காட்டி அருள்நெறித் திருக்கூட்டம், தேவகோட்டை 1955க்கு முன்
33. திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி விளக்கம் அருள்நெறித் திருக்கூட்டம், கைலாசபுரம், திருச்சி-14 25-12-1976
34. நாயன்மார்களின் அடிச்சுவட்டில் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 03-11-1972
35. நமது நிலையில் சமயம் சமுதாயம் சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை 1975
36. மொழிவழிச் சிந்தனைகள் கவிதா பப்ளிகேஷன், சென்னை-33 சூன் 1974
37. திருவள்ளுவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - அண்ணாமலை நகர் - 609 001 1981
38. ஆலயங்கள் சமுதாய மையங்கள் வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, திநகர், செ-17 அக்டோபர், 1987
39. கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், செ-17 ஆகஸ்ட், 1994
40. திருவாசகத்தேன் வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், செ-17 சூலை, 1995
41. தமிழும் சமயமும் சமுதாயமும் நாகேசுவரன் ஸ்டேட் பாங்க் சத்தியமங்கலம் நவம்பர், 1983
42. பாரதி யுகசந்தி நியுசெஞ்சுரிபுக் ஹவுஸ்பிலிட் 136, மவுண்ட்ரோடு, செ-2 மார்ச்சு, 1983
43. சமய இலக்கியங்கள் இந்தியா புக் ஹவுஸ், 781, அண்ணாசாலை, செ-2 செப்டம்பர், 1981
44. கடவுளைப் போற்று மனிதனை நினை அருணோதயம், 3, கவுடியா மடத்தெரு, செ-1 சூன், 1991
45. திருக்குறள் பேசுகிறது அருணோதயம், 3 ,கவுடியா மடத்தெரு, செ-1 நவம்பர், 1991
46. பாரதிதாசனின் உலகம் பூரம்பப்ளிகேஷன் , 39 ராஜு நாயக்கத் தெரு, மே. மாம்பழம், செ-33 1990
47. சிந்தனை மலர்கள் பூரம்பப்ளிகேஷன் , 39 ராஜு நாயக்கத் தெரு, மே. மாம்பழம், செ-33 1990
48. மண்ணும் மனிதர்களும் திருமாறன் நிலையம், சென்னை-14 மே, 1996
49. குறள் நூறு பொருளுரை தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணிவிழா வெளியீடு சூலை, 1985

குறிப்பு: மேற்கண்ட நாற்பத்தொன்பது நூல்களில் உள்ள கட்டுரைகள், கவிதைகள் துறைவாரியாகப் பிரிக்கப்பட்டும் இதை தவிர இதுவரை புதிப்பிக்கப்படாமல் கையெழுத்துப் படிகளாக இருந்தவையும் இதழ்கள் பலவற்றில் வெளிவந்தவையுமான கட்டுரைகள், கவிதைகள், கதைகள், துணுக்குச் செய்திகள் ஆகியனவும் முறையாகப் பகுக்கப்பட்டும் இந்நூல் வரிசை பதினாறு தொகுதிகளிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதிப்புக்குழு.