இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(4) | (அ) அப்பர் வரலாறு திருமுறை பற்றிய கருத்தரங்குகள் நிகழ்த்துதல். | |||
(ஆ) நமது சமயத்திலிருந்து மக்கள் மதமாற்றக் கொடுமைகளுக்கு ஆளாகாமல் பாதுகாக்கத் திட்டமிடுதல்-செய்தல். | ||||
(5) | சாதி வேற்றுமைகள் அகற்றும் பணியில் ஈடுபடுதல் | |||
(6) | நிறுவனத்தின் உடைமை பொதுமக்களின் நலனுக்குப் பயன்படும் வகையில் துப்புரவு வாழ்க்கைக்குத் திட்டமிடுதல், மேற்கொள்ளுதல். | |||
(7) | குன்றக்குடி கிராம வீதிகளின் தூய்மைக்குரிய பணிகளை மேற்கொள்ளல். | |||
42. | திருநாளைப்போவார் நாயனார் | புரட்டாசி-உரோகிணி | (1) | தீண்டாமை விலக்கல் பணிகள் செய்தல். |
(2) | ஆதீன-தேவாலய நிலங்களை உழவடை செய்பவர்கள், ஊழியம் செய்பவர்கள் ஆகிய தாழ்த்தப்பட்ட மக்களுடன் திருக்கோயில் சிறப்பு வழிபாடு செய்தல். | |||
(3) | அவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
43. | திருநீலகண்ட நாயனார் | தை-விசாகம். | (1) | திருக்கோயில்களுக்குத் திருவமுது படையலுக்கு எடுத்துச் செல்லும் கலன்கள் தூய்மை செய்தல்-தேவைக்கு வாங்குதல். |