இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
贾兹登
குமு: வாசகம்
அருஞ் சோற்கள்: மாரி - மழை, வரைந்து - வரையறுத்து, மா - பெரிய, திரு. செல்வம், வறுமை தரித்திசம், பேறு - பாக்கியம், தானியோர் - பூமியில் உள் ளோர், இரப்பவர் யாசகம் செய்பவர், புலை - புலால் புசித்தல், அல்லதை தவிர, பேணி - போற்றி, சிலமும் -ஒழுக்கமும், பேதையிர் அறிவினர்களே.
கேள்விகள்:
1. உலகில் எல்லோருக்கும் பொதுப்பட உதவும்:
இயற்கைப் பொருள்கள் எவை? 2. எவை எவை எல்லோருக்கும் ஒன்ருகவே.
விளங்குகின்றன :
பயிற்சி
1. இப்பாடற் பொருளேத் தொகுத்த எழுது, 2. இப்பாடல் கூறவந்த கருத்து இன்னதெனப்
புலப்படுத்து. .
எலிப்பெண்
பருந்தெடுத்த பெண்ணெலியும்
பருந்தின்வாய் தப்பியங்கே இருந்தமுனி கரத்தில்விழ,
ஏதெனவே கோக்கியவன், அருந்தவத்தால் பெண்பிள்ளை யாக்கிமனே யாள்கையில் "பொருந்தவளர்" எனக்கொடுத்தான்;
பூவையுமங் கதைவளர்க்காள்.