இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
:
கல்கவைப் பாடல்கள் 蔑懿
கேள்விகள்: எலி எப்படிப் பெண் இரு பெற்றது ? யார் யார் எலிப்பெண்ணே கணக்க : த்தகர் :
இவ்வாறு மறுத்தவர்கள் எல்வெக்காரணம் காட்டினர் : கடைசியில் எலிப்பெண்ணே மணக்க என ? அஃது எப்படி மணல்தது :
பயிற்சி : இப்பாடல்களில் அவைக்க கதையைச் சுருக்கி எழுது. இக்கதையால் அறியும் நீதியை எடுத்துக்காட்டு.
பல் சுவைப் பாடல்கள்
கைத் தொழில்
மண்ணெ டுத்துக் குடங்கள்செய் வீரே!
மரத்தை வெட்டி மனசெய்கு வீரே
உண்ணக் காய்கனி தந்திடு வீரே
உழுதுகன்செய்ப் பயிரிடு விர்ே
எண்ணெய் பானெய் கொணர்ந்திடு பீரே
இழையை நாற்றுகல் லாடைசெய்வின்
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்
மேவிப் பார்மிசைக் காப்பவர் கிரே, 渡
~ខ្មេ.