SÖ
தோணிராசர் குமாரன் நான்தான் தேசிங்கு மகிபாலன்,
ஜல்தி ஜல்தி குதிரையைக்கொணரும் டில்லி துரையேநீர்
குதிரை செய்த செயல்கள்
ஓடிவந்த T58 ಹಿಟ್ದಿ© உதைத்து எழுந்தது பார்:
தேடிவந்த ராசனைக்கண்டு திகைத்துக் கனத்தது பார்
அண்டம் இடிந்து விழுந்தாற்போலே அலறிக் கனத்தது
- . Lមោះ
கோட்டை இடிந்து விழுந்தாற்போலக் குலுங்கக் கனத்
(தது.பார்.
தேசிங்கு குதிர்ை மீது ஏறல் அந்தவேளையில் என்னசெய்கிருன் ராசா தேசிங்கு : குதிரையைத்தட்டிச் சலாம்வாங்கினுன் கொல்லும்
(சிங்கம்போல்: தங்கத்தாலே சீனிப்போட்டுத் தடவிக் கொடுத்தானும்: புலிக்குட்டியைப் போலப்பாய்ந்து புதவி ஏறிைைம்.
குதிரை அடங்கி விடுதல் தடதட தடதட தடதட என்று தவிக்குது பார் குதிரை, ரை கிடகிட கிடகிட கிட்கிட என்று கிளம்பிக் குதிக்குதுபார் குதி லகான இழுத்துக் கையிலே பிடித்தான் ராசா தேசிங்கு; சிமிட்டாகொடுத்த வேகத்தினுலே திகைத்து நின்றது பார்; நின்றகுதிரையை டில்லிக்குத்திருப்பி நேரே ஒட்டி - |வந்தான்;
நிமிஷந்தன்னில் கீழேகுதித்து நின்ருன் தேசிங்கு.
-பெயர் தெரியாத ஆசிரியர். குறிப்புரை : இது தேசிங்குராஜன் கதை என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட் டது. டில்லி பாதுஷாவிடம் ஒரு குதிரை இருந்தது. அதனை அடக்க