பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

பயிற்சி 1. விருந்து புறத்ததா என்று தொடங்கும் குறட்கேற்ப வழங்

இம் ஒரு தொடரைக் குறிப்பிடு. 2. மகனெனல், பதடியெனல்-பொருள் &n-ji.

3. பற்றுக பற்றற்றன் என்று தொடங்கும் குறட்பாவிற்குப்

பதவுரை எழுது.

4. தொட்டனத்துறும் எனத் தொடங்கும் பாட்டில் வந்துள்ள

உவமான உவமேயங்களே எடு

1க் காட்டு.

- - .ممx پس.4 ہو *ہب - 5. அடியளந்தான் தாயது -இதில் அடங்கிய கதையின 5f蠻選。

2. நீதி நெறி விளக்கம்

விடாது முயல்க

உறுதி பயப்ப கடைபோகா வேனும், இறுவரை காறும் முயல்ப-இறுமுயிர்க்கும் ஆயுள் மருந்தொழுக்கல் தீதன்ருல்; அல்லனபோல் ஆவனவும் உண்டு சில.

நல்லோர் தீயன புரியார் கல்லா ருெழுக்கின் தலைகின்ருர், நல்கூர்ந்தும் அல்லன செய்தற் கொருப்படார் -பல்பொறிய செங்கண் புலியே றறப்பசித்துந் தின்னுவாம் பைங்கண் புனத்தபைங் கூழ்.

வருத்தாது வரி கொள்க குடிகொன் நிறைகொள்ளும் கோமகற்குக் கற்ரு

மடிகொன்று பால்கொளலும் மாண்பே-குடியோம்பிக்

கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல.

2.